இந்தியாவின் வான்வழிப் பாதுகாப்பை உலகத்தரம் வாய்ந்த நிலைக்கு உயர்த்துவதற்காக, சுமார் ரூ. 3.25 லட்சம் கோடி மதிப்பிலான மெகா ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (DAC) கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%20Defence%20Acquisition%20Council%20(DAC)%20approves%20in-principle%20approval%20for%20the%20purchase%20of%20114%20Rafale%20fighter%20jets.webp)

0 Comments