மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ரூ. 18,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
காமக்யகுரி, அனாரா, தாம்லுக், ஹால்டியா, பாரபூம், சியுரி ஆகிய ஆறு நிலையங்களை அமிர்த பாரத் நிலையங்களாக பிரதமர் திறந்து வைத்தார்.


0 Comments