இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில், இத்துறையில் 100 சதவீத நேரடி வெளிநாட்டு முதலீட்டிற்கு (FDI) மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதேவேளையில், எல்.ஐ.சி (LIC) நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டு வரம்பு 20 சதவீதமாகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சீர்திருத்தத்தின் மூலம், நிறுவனங்கள் இந்தியக் காப்பீட்டு நிறுவனங்களில் முழுமையாக முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.


0 Comments