பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 'உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) சட்டம், 1956'-ஐத் திருத்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி, இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை, தற்போதுள்ள 33-லிருந்து 37-ஆக (இந்தியத் தலைமை நீதிபதியைத் தவிர்த்து) உயர்த்தும் வகையில், 'உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026'-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


0 Comments