பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று, தெலங்கானாவின் ஹைதராபாத்தில் சுமார் ₹9,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்; மேலும் அவற்றை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அங்கு கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமர், தேசிய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மையமாக ஹைதராபாத் அடைந்துள்ள மாற்றமிகு முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.


0 Comments