Recent Post

6/recent/ticker-posts

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக திரு சௌரப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார் / Mr. Saurabh Vijay Assumes Charge as Chief Executive Officer of the Unique Identification Authority of India (UIDAI)

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக திரு சௌரப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார் / Mr. Saurabh Vijay Assumes Charge as Chief Executive Officer of the Unique Identification Authority of India (UIDAI)

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக திரு சௌரப் விஜய் இன்று (18.05.2026) பொறுப்பேற்றுக் கொண்டார்.

1998-ம் ஆண்டு மகாராஷ்டிரா பிரிவைச் சேர்ந்த இந்திய குடிமைப்பணி அதிகாரியான அவர், தில்லி ஐஐடி-யில் பொறியியல் பட்டம் பெற்றவராவார்.

மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா அரசுகளில் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel