கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதனை அரசு நியமித்துள்ளது. தற்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி, 2026 மே 31 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் 2025 ஜூலை 31 அன்று மேற்கு கடற்படை கமாண்டிங் தளபதியாக பொறுப்பேற்றார். அவர், 1987 ஜூலை 01 அன்று இந்திய கடற்படையில் நியமிக்கப்பட்டார்.


0 Comments