
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள வாகனத் தொழிற்சாலையில், ரூ.472 கோடி மதிப்பிலான டி-ரக பீரங்கிகள் பழுதுபார்ப்புத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் உடன் இணைந்து அடிக்கல் நாட்டினார்.
பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனத்தின் கீழ் செயல்படும் இத்தொழிற்சாலையில், ஆண்டுக்கு 80 டி-72, டி-90 ரக பீரங்கிகளை முழுமையாகச் சீரமைக்கும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

0 Comments